Thursday, March 11, 2010

இடைவெளி!

இனியவனே!
இதயம் கூட இடைவெளி விட்டுத்தான் துடிக்கும்!
அந்த இடைவெளியில் கூட எனது மனம்
உன்னை மட்டுந்தான் நினைக்கும்!

No comments:

Post a Comment